Flash யாதவ் மகா சபையின் சங்கித்தனம். குலசாமி கலிங்க கோனாரும்ஆயிரம் வீட்டு இடையர்களும் நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக கோனார் கல்வெட்டு ஆதரம் ஆயர்கள் பாண்டியர் குடியோடு தோன்றியவர் ஆயனின் செங்கோல் சிறப்பு புறநானூற்றில் ஆயர்கள் அண்டரும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை கிருஷ்ணனும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான். “ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை யாதவர்கோன் வாழ இனிதூழி – போத மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு கோட்டை மதுரை அழகர் கோவில் மீனாட்சி ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. குலதெய்வம் வழிபாடு யார் தலைவன் அன்பில் செழிந்த முல்லை நிலத்து உடன்பிறப்பே வேலூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர் மதுரை புதுக்கோட்டை தேனி தூத்துக்குடி திருவண்ணாமலை திருநெல்வேலி தஞ்சாவூர் சேலம் சென்னை சிவகங்கை கோயம்புத்தூர் கடலூர் இராமநாதபுரம்

மதுரை அழகர் கோவில் மீனாட்சி

சமய ஒற்றுமையாக்கம்,

இந்து சமயத்தில் பல்வேறு சமயப் பிரிவுகள் இருந்தாலும் சைவம், வைணவம் என இரு பிரிவுகளுக்கிடையில் பெரும் கருத்து வேறுபாடுகளும், ஒற்றுமையின்மையும் இருந்து வந்தது. சைவத் திருவிழா, வைணவத் திருவிழா என சமயங்கள் தொடர்புடையனவாக மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. இரு சமயங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கோடு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களையும் ஒன்றாக இணைத்து ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் தேனூரில் வைகை ஆற்றில் இறங்கி வந்த அழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும்படியாக விழா மாற்றியமைக்கப்பட்டது. மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், தான் வருவதற்குள் திருமணம் முடிந்துவிடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பிவிடுவதாகவும் புதிய கதையும் புனையப்பட்டது. ஆனால், #மண்டூக மகரிசிக்கு சாபவிமோசனம் தரவே அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே பழையபுராணமாகும்.

இடையர் விழுதுகள்

முல்லை நிலம் தமிழர்கள்

ஆயர் விழுதுகள்

[வேப்பம் பூ மாலை

மதுரை மீனாட்சி பட்டாபிஷேகத்தில் வேப்பம் பூ மாலை அணிவிப்பது ஏன்? என்ற கேள்வி பலரது மனதில் தோன்றியிருக்கும், சிலர் கவனித்தும் இருக்க மாட்டீர்கள், சிலர் அம்மன் தெய்வம் அதனால் வேப்பம் பூ என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் அதில் பாண்டியர் வரலாறு உள்ளது.

பலவகை வாசனை மலர்கள் இருக்கும் போது மதுரை மகாராணிக்கு ஏன் வேப்பம் பூ அணிவிக்கிறார்கள். மதுரை என்பது பாண்டிய தேசம் அன்னை #தடாதகை பிராட்டியார் மலையத்துவச பாண்டியனின் மகளாக பிறந்தாள் என்பதை அறிவோம்.

பாண்டியர்களின் அடையாளம் #மீன் கொடி , #வேப்பம் பூ மாலை.பாண்டிய மன்னர்கள் வேப்பம் பூ மாலை தரித்தவர்கள் என சங்க கால நூல்கள் கூறுகின்றன.

எனவே தான் இன்றளவும் மதுரையை ஆளும் பாண்டிய நாட்டு மகாராணி #மீனாட்சி அம்பிகைக்கு பட்டாபிஷேகம் அன்று வேப்பம் பூ மாலை அணிந்து. தனது நாட்டு மக்களை காண திருவீதி உலா வருகிறாள்.

தேவி சரணம்.

முல்லைநிலைதமிழர்கள்

ஆயர் இடையர் கோனார்

மீனாட்சி என்பது ஒரு குறியீடு பச்சையம்மன் என்பது இயற்பெயர் உழவர்களின் தெய்வமாக மண்ணையும் விவசாயத்தையும் நம்பினர்.தங்களுக்கு படி அளக்கும் மண்ணை பெண்ணுடன் ஒப்பிட்டு அதை தெய்வமாக வழிபட தொடங்கினர்.

பின்னர் பாண்டியர்கள் தங்களது சின்னமான மீனை தங்கள் குலதெய்வமான பச்சையம்மனுடன் இணைத்து மீனாட்சி என புதிய பெயரை சூட்டினர்.

நாயக்கர் ஆட்சி காலகட்டத்தில் சைவ வைணவ இணைப்பிற்காக அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையும் மீனாட்சி திருக்கல்யாணத்தையும் இணைத்து பெரும் விழாவாக மாற்றினர்.

எப்படி வேளாங்கண்ணி மாதா கோவிலும்,நாகூர் தர்காவும் சாதி,மதம் கடந்து பல்வேறு மக்களை இழுத்து வருகிறதோ அதே போல தான் மதுரை அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் மீனாட்சி திருக்கல்யாணமும்.

இன்றைக்கு புரட்சிகர ஹிப்பி வாழ்க்கை வாழும் ஆட்கள் நம்மிடையே பெருகி வருகின்றனர்.அவர்கள் வெகுசன மக்களின் நம்பிக்கைகளை எள்ளி நகையாடி தன்னை முற்போக்கு ஆட்களாக காட்டி கொள்வதில் வெற்று பெருமை அடைகின்றனர்.

இவர்கள் எல்லாம் இப்படி பேசுவதன் மூலம் வெகுசன மக்கள் திரளை எளிதாக ஒரு பக்கமாக திரட்ட எளிமையாக உதவி விடுகின்றனர். இவர்களுடன் இந்த விவகாரத்தில் மாற்று மத சகோதர்கள் இணைந்து கொள்ளும் போது அது எளிமையான மடை மாற்றம் செய்யப்பட்டு கொதிநிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நம்மால் நல்லது நடக்கிறதோ இல்லையோ துயரத்தை ஏற்படுத்த கூடாது என்பது எளிமையான பழமொழி.

இடுக்கண் வருங்கால் நகுக என்பதற்கு இணங்க ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்து கொண்டால் சமூகத்தில் அமைதி நிலவும் இல்லை நாளொரு பஞ்சாயத்தும் கலவரமுமாக வாழ வேண்டியது தான்.

இடையர்விழுதுகள்

கோனார்கொற்றம்

முல்லைநிலம் தமிழர்கள்