Flash யாதவ் மகா சபையின் சங்கித்தனம். குலசாமி கலிங்க கோனாரும்ஆயிரம் வீட்டு இடையர்களும் நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக கோனார் கல்வெட்டு ஆதரம் ஆயர்கள் பாண்டியர் குடியோடு தோன்றியவர் ஆயனின் செங்கோல் சிறப்பு புறநானூற்றில் ஆயர்கள் அண்டரும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை கிருஷ்ணனும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான். “ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை யாதவர்கோன் வாழ இனிதூழி – போத மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு கோட்டை மதுரை அழகர் கோவில் மீனாட்சி ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. குலதெய்வம் வழிபாடு யார் தலைவன் அன்பில் செழிந்த முல்லை நிலத்து உடன்பிறப்பே வேலூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர் மதுரை புதுக்கோட்டை தேனி தூத்துக்குடி திருவண்ணாமலை திருநெல்வேலி தஞ்சாவூர் சேலம் சென்னை சிவகங்கை கோயம்புத்தூர் கடலூர் இராமநாதபுரம்

கோட்டை

கோட்டை


”இதை வைத்து அவன் என்ன கோட்டையா கட்டப்போறான் விடுப்பா” என்ற சொலவடையை கேட்டிருப்பீர். கோட்டை பின்புலமாக உள்ள பொருள் என்ன?

கோட்டை என்பது விதை, எல்லை, பாதுகாப்பான சுவர், அரண்மனை எனச்சொல்லுகிறது தமிழ் அகராதி. ”அப்படியானால் கோட்டையை விதைமுதலை வைத்தே கட்டினார்கள்’ என்பதைப்புரிந்துகொள்ளமுடிகிறது.
மதுரை அருகே உள்ள அழகர்கோயிலுக்கு இன்றும் அப்பகுதிசுற்றுவட்டார மக்கள் தங்களது தோட்டம், காடு, வயல்களில் விளைந்த தானியங்களை எடுத்துக்கொண்டு அழகருக்கு காணிக்கையாக செழுத்துகிறார்கள். அதன் பின்னர் அங்குள்ள தானியத்தில் சிறிதளவை எடுத்துக்கொண்டு வந்து அடுத்த ஆண்டு விளைவிக்க விதைதானியத்துடன் கலந்து ‘நல்லா விளைச்சலை கொடுக்கனுமிடா பெருமாளே’ என வணங்குகிறார்கள்.

மன்னர் காலத்தில் இப்பகுதியை சுற்றி இருந்த நிலங்கள் பெரும்பாலும் அழகர்கோவில் மானுவ நிலம். இதனால் விளைந்ததன் குத்தகை பங்கினை ஒப்படை பழக்கம் நாளிடவில் வளமை / பண்பாட்டு / நம்பிக்கைச் செயலாக மாறிவிட்டது என தொ.ப அவர்களின் பதிவையை கவனத்தில் எடுத்துக்கொள்ளவும்.

கோட்டை கட்டுவது எப்படி


நெல் வைக்கோலில் பிரியாக விட்டு அதை பஞ்சாரம், பெட்டிகளுக்கு தூர் அமைப்பது போல் சுற்றிக்கட்டுகிறார்கள். இந்தப்பழக்கம் தற்போது மறைந்து விட்டதால் பைகளில் தானியங்களை எடுத்துச்சென்று காணிக்கை செழுத்துகிறார்கள்.

அழகர்கோயில் முகப்பு வாயில் ”கோட்டை வாசல்” என்ற பெயருடனே இன்றும் அழைக்கப்படுகிறது. மலை உச்சியில் தமிழ் பிராமி எழுத்துக்களில் இப்பகுதியில் செல்லும் உப்பு வணிகர்கள் வரி விதித்த செய்தி உள்ளது. இது மன்னர் அசோகர் காலத்து எழுத்துக்கள் என்ற ஆய்வும் உள்ளது.

மேலூர், மதுரை மற்றும் இதரப் பகுதி மக்கள் வணிகர்கள் பழமுதிர்சோலை, நரியூத்து, கோம்பை வழியாக தவசிமடை போய் திண்டுக்கல்லிற்கும் நத்தம் பகுதிக்கும் போய்யுள்ளனர். பிரிட்டீஷ் ஆட்சியில் இப்பதை மூடப்பட்டது.

ஆயர்விழுதுகள்

இடையர்விழுதுகள்

கோனார்கொற்றம்

முல்லைநிலம்தமிழர்கள்